நினைவு நாள்

தமிழ்முரசு நாளிதழின் நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
வரலாற்றில் ஒரு தலைவர், தொண்டர்கள், சீடர்கள் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்லப்படுவது சாதாரணமாகவே நிகழ்கிறது.